கோலாலம்பூர்,
செரண்டா தோட்டத்தின் முன்னாள் தொழிலாளர்களுக்காகவும் அவர்களின் பிள்ளைகளுக்காகவும் தாங்கள் நன்கொடையாக வழங்கிய 10 ஏக்கர் நிலத்தை யூ.எம்.டபள்யூ. நிறுவனம் மீட்டுக்கொடுக்குமா, தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு கைகொடுக்குமா என அந்த தோட்டத்தின் 136 தொழிலாளர்க ளுக்கான வீட்டுடைமைத் திட்டத்தை இழந்து நிற்கும் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். நாட்டின் மிகவும் பிரசித்திப்பெற்ற மேம்பாட்டு நிறுவனங்களில் ஒன்று யூ.எம்.டபள்யூ. நிறுவனம்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 25.3.2019
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்