கோலாலம்பூர்,
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த ஒரு மாணவரை முன்னாள் பிரதமரின் ஆதரவாளர் ஒருவர் தாக்கி யுள்ளார். நஜீப் நேற்று கோலாலம்பூரில் ஓர் உணவகத்தில் உரையாற்றினார். அங்கு நஜீப்பிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தவர்களில் ஒருவர் நஜீப்பின் பெரிய உருவிலான கோமாளி முக கேலிச் சித்திரத்தை பிடித்திருந்தார். அதைப்பார்த்து நஜீப்பின் ஆதரவாளர்கள் அதிருப்தி அடைந்தனர்.
Read More: Malasyia Nanban Tamil Daily on 23.3.2019
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்