(பார்த்திபன் நாகராஜன் / ஆர். குணா) கோலாலம்பூர்,
மாராவில் (எம்ஆர்எஸ்எம்) கல்வி பயிலக் கிடைத்த வாய்ப்பை 470 இந்திய மாணவர்கள் வீணடித்து விட்டனர் என்று புறநகர் மேம்பாட்டுத்துறை துணை யமைச்சர் சிவராசா இராசையா நேற்று கூறினார். மாரா எனப்படும் அறிவியல் கல்லூரியில் 10% மலாய்க்காரர்கள் அல்லாத மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என நம்பிக்கைக் கூட்டணி தனது தேர்தல் கொள்கை அறிக்கையில் கூறியிருந்தது.கடந்த பொதுத் தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த பிறகு இந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
Read More: Malasyia Nanban Tamil Daily on 23.3.2019
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்