புத்ராஜெயா,
இரட்டை குடியுரிமையை மலேசியா அங்கீகரிக்கவில்லை என உள்துறை அமைச்சர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.தாய்லாந்து பிரஜைகள் ஆயிரக் கணக்கானோர் இரட்டை குடியுரிமையைக் கொண்டுள்ளனர். அது 1980 முதல் அவர்கள் மலேசியாவிலிருந்து கட்டுப்பாடு ஏதுமின்றி வெளியில் போய்வர அனுமதிக்கிறது என வெளியான தகவல் தொடர்பில் மொகிதீன் கருத்துரைத்தார்.
அதுபோன்ற இரட்டை குடியுரிமையைக் கொண்டிருப்பவர்கள் கூட்டரசு அரசியல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு மலேசியக் குடியுரிமையை இழ ப்பார்கள் என்றார் அவர். மற்றொரு நாட்டின் குடியுரிமையைப் பெறும் மலேசியர்களின் குடியுரிமையை கூட்டரசு அரசியல் சட்டம் 24(1)இன் படி மீட்டுக்கொள்ள முடியும்.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்