கோலாலம்பூர்,
நியூசிலாந்து, கிறிஸ்ட்சர்ச்சில் கடந்த வெள்ளியன்று இரு மசூதிகளின் மீது மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கக்கூடிய சாத்தியம் கருதி உயர் விழிப்பு நிலையில் இருக்குமாறு எல்லா மாநில, மாவட்ட போலீஸ் தலைவர்களுக்கும் ஆணையிடப்பட்டுள்ளது என தேசிய போலீஸ் படையின் தலைவர் (ஐஜிபி) டான்ஸ்ரீ முகமட் ஃபுஸி ஹருண் நேற்று கூறியுள்ளார்.அந்தப் பயங்கரவாதத் தாக்குதலில் 50 பேர் மரணமுற்றனர். மூன்று மலேசியர்கள் உள்ளிட்ட மேலும் 50 பேர் காயமடைந்துள்ளனர். பதின்ம வயது மலேசியர் ஒருவரை இன்னும் காணவில்லை.
Read More: Malaysia Nanban Tamil Daily on 20.3.2019
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்