img
img

நியுசிலாந்து தாக்குதல் விவகாரம்: மலேசியாவிலும் உயர் விழிப்பு நிலையில் இருக்க வேண்டும்.
புதன் 20 மார்ச் 2019 16:13:34

img

கோலாலம்பூர், 

நியூசிலாந்து, கிறிஸ்ட்சர்ச்சில் கடந்த வெள்ளியன்று இரு மசூதிகளின் மீது மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கக்கூடிய சாத்தியம் கருதி உயர் விழிப்பு நிலையில் இருக்குமாறு எல்லா மாநில, மாவட்ட போலீஸ் தலைவர்களுக்கும் ஆணையிடப்பட்டுள்ளது என தேசிய போலீஸ் படையின் தலைவர் (ஐஜிபி) டான்ஸ்ரீ முகமட் ஃபுஸி ஹருண் நேற்று கூறியுள்ளார்.அந்தப் பயங்கரவாதத் தாக்குதலில் 50 பேர் மரணமுற்றனர். மூன்று மலேசியர்கள் உள்ளிட்ட மேலும் 50 பேர் காயமடைந்துள்ளனர். பதின்ம வயது மலேசியர் ஒருவரை இன்னும் காணவில்லை. 

Read More: Malaysia Nanban Tamil Daily on 20.3.2019

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img