img
img

பாசிர் கூடாங்கில் தூய்னைக் கேடு. 9 சந்தேக நபர்கள் கைது.
செவ்வாய் 19 மார்ச் 2019 17:02:08

img

(எம்.கே.வள்ளுவன்) ஜொகூர் பாரு, 

பாசிர் கூடாங், தாமான்  பாசிர்  பூத்தே கிம்கிம்  ஆற்றில்  இரசாயன  கழிவு  கொட்டப்பட்ட சம்பவம்  தொடர்பில்  போலீசார் 9 சந்தேக  நபர்களை விசார ணைக்காகத்  தடுத்துள்ளனர். நேற்று   முன்தினம்  மேற்கொண்ட சிறப்புச்  சோதனை  வழி அவர்கள்  தடுக்கப்பட்டதாக நேற்று   தெரிவித்த தேசிய போலீஸ் படைத்தலைவர் டான்ஸ்ரீ  முகமட்  ஃபுஸி ஹருண்   இருவர் ஜொகூர்  பாருவிலும் மற்ற எழுவர்  ஜொகூர் மாநிலத்திலும் தடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

Read More: Malasyia Nanban Tamil Daily on 19.3.2019 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img