(எம்.கே.வள்ளுவன்) ஜொகூர் பாரு,
பாசிர் கூடாங், தாமான் பாசிர் பூத்தே கிம்கிம் ஆற்றில் இரசாயன கழிவு கொட்டப்பட்ட சம்பவம் தொடர்பில் போலீசார் 9 சந்தேக நபர்களை விசார ணைக்காகத் தடுத்துள்ளனர். நேற்று முன்தினம் மேற்கொண்ட சிறப்புச் சோதனை வழி அவர்கள் தடுக்கப்பட்டதாக நேற்று தெரிவித்த தேசிய போலீஸ் படைத்தலைவர் டான்ஸ்ரீ முகமட் ஃபுஸி ஹருண் இருவர் ஜொகூர் பாருவிலும் மற்ற எழுவர் ஜொகூர் மாநிலத்திலும் தடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
Read More: Malasyia Nanban Tamil Daily on 19.3.2019
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்