கோலாலம்பூர்,
நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து கிட்டத்தட்ட ஓராண்டை அடையவிருக்கும் நிலையில், பொதுமக்களுக்கு அவர்கள் அளித்த வாக்கு றுதிகளில் ஏராளமானவை இன்னும் நிறைவேற்றப்படாமல் கிடக்கின்றன. தற்போது, தேசிய உயர்கல்வி நிதிக்கழகத்தின் (பி.டி.பி.டி.என்.) நிலைப்பாடு குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இக்கடனுதவியைப் பெற்றவர்கள் தங்கள் மாதாந்திர சம்பளம் வெ.4,000-ஐ அடையும் பட்சத்தில் மட்டுமே கட னைத்திரும்பச் செலுத்த அனுமதிக்கப்படுவர் என்பது அத்தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாகும்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 18.3.2019
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்