img
img

சாலையோரத்தில் தங்கியிருந்த இந்திய குடும்பத்தினருக்கு வீடு
சனி 16 மார்ச் 2019 16:38:26

img

(ஆர். குணா) பூச்சோங், 

சாலையோரத்தில் தங்கி யிருந்த குடும்பத்தினருக்கு ‘நம் இனம்’ சமூகநல இயக்கத்தின் முயற்சியில் பிபிஆர் வீடு கிடைத்துள்ளது. கிள்ளான் பழைய சாலை ஓரத்தில் இக்குடும்பத்தை சந்தித்தேன். கையில் இரு பிள்ளை களுடன் அங்கு அமர்ந்திருந்தார். ஏன் இங்கு அமர்ந்திருக் கிறீர்கள் என்று கேட்டதற்கு பூச்சோங் போக வேண்டும் என்று அவர்கள் பதில் கூறினர். உடனே அவர்களை அழைத்து சென்று பூச்சோங்கில் விட்டுச் சென்றேன்.

Read More: Malaysia Nanban Tamil Daily on 16.3.2019

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img