கோலாலம்பூர்,
கிறிஸ்ட்சர்ச்சில் நேற்று நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நேற்று ஆழ்ந்த வருத்தம் தெரிவித்தார். வெள்ளிக்கிழமை தொழுகையின் போது நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 49 பேர் உயிரிழந்ததுடன் 20 பேர் காயம் அடைந்தனர். நியூசிலாந்து அரசாங்கம் குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தும் என தாம் நம்புவதாக டாக்டர் மகாதீர் நேற்று ஓர் அறிக்கையில் குறிப்பிட்டார். ‘கிறிஸ்ட்சர்ச்சில் நிகழ்ந்த இந்த சம்பவம் குறித்து பெரும் வருத்தமடைகிறேன்.
Read More: Malasyia Nanban Tamil Daily on 16.3.2019
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்