கோலாலம்பூர்,
கிறிஸ்ட்சர்ச்சில் நேற்று நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நேற்று ஆழ்ந்த வருத்தம் தெரிவித்தார். வெள்ளிக்கிழமை தொழுகையின் போது நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 49 பேர் உயிரிழந்ததுடன் 20 பேர் காயம் அடைந்தனர். நியூசிலாந்து அரசாங்கம் குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தும் என தாம் நம்புவதாக டாக்டர் மகாதீர் நேற்று ஓர் அறிக்கையில் குறிப்பிட்டார். ‘கிறிஸ்ட்சர்ச்சில் நிகழ்ந்த இந்த சம்பவம் குறித்து பெரும் வருத்தமடைகிறேன்.
Read More: Malasyia Nanban Tamil Daily on 16.3.2019
பேரா மாநில இந்திய மாணவர் மேம்பாட்டு வளர்ச்சிக்காக முந்தைய தேசிய முன்னணி
மேலும்பிலிப்பைன்ஸ் சீ விளையாட்டுப் போட்டியில் 5 இந்திய விளையாட்டாளர்கள்
மேலும்ஐம்பது (50) ஆண்டுகளுக்கும் மேலாக சீனப்பள்ளியின் ஓர் அங்கமாக செயல்பட்டு
மேலும்சீ விளையாட்டுப் போட்டியில் பூப்பந்துப் பிரிவில் மகளிர் ஒற்றையர்
மேலும்தலைநகர் செந்தூல் மார்க்கெட் முன்புறம் சுமார் 14 ஆண்டுகளாக செயல்பட்டு
மேலும்