img
img

நியூசிலாந்து துப்பாக்கிச் சூடு: வருத்தம் தெரிவித்தார் பிரதமர்
சனி 16 மார்ச் 2019 13:12:47

img

கோலாலம்பூர், 

கிறிஸ்ட்சர்ச்சில் நேற்று நிகழ்ந்த பயங்கரவாத  தாக்குதல் தொடர்பில் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நேற்று ஆழ்ந்த வருத்தம் தெரிவித்தார். வெள்ளிக்கிழமை தொழுகையின் போது நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 49  பேர் உயிரிழந்ததுடன் 20 பேர் காயம் அடைந்தனர். நியூசிலாந்து அரசாங்கம் குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தும் என தாம் நம்புவதாக டாக்டர் மகாதீர் நேற்று ஓர் அறிக்கையில் குறிப்பிட்டார். ‘கிறிஸ்ட்சர்ச்சில் நிகழ்ந்த இந்த சம்பவம் குறித்து பெரும் வருத்தமடைகிறேன். 

Read More: Malasyia Nanban Tamil Daily on 16.3.2019

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img