img
img

ரசாயனக் கழிவுப் பொருட்களில்  சயனைட் கலந்துள் ளதா? 3500க்கும் மேற்பட்டோர் பாதிப்பு.
சனி 16 மார்ச் 2019 12:48:49

img

பாசிர் கூடாங், 

இங்குள்ள கிம்கிம் ஆற்றில் கொட்டப்பட்ட  ரசாயனக் கழிவுப் பொருட்களில்  சயனைட் கலந்துள்ளதா என்பதை அறிய ரசாயன  இலாகாவின் நச்சுயியல் அறிக்கைக்காக ஜொகூர் அரசாங்கம் காத்திருக்கிறது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,555 ஆக உயர்ந்துள்ளது.இந்த விவ காரத்தை உறுதிப்படுத்துவதற்கு முன்னர், அறிக்கைக்காக  தாங்கள் காத்திருப்பதாக மாநில  சுகாதார,  சுற்றுச்சூழல், விவசாயக்  குழுவின்  தலைவர் டாக்டர் ஷாருடின்  ஜமால் கூறினார். 

Read More: Malaysia Nanban Tamil Daily on 16.3.2019

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img