பாசிர் கூடாங்,
இங்குள்ள கிம்கிம் ஆற்றில் கொட்டப்பட்ட ரசாயனக் கழிவுப் பொருட்களில் சயனைட் கலந்துள்ளதா என்பதை அறிய ரசாயன இலாகாவின் நச்சுயியல் அறிக்கைக்காக ஜொகூர் அரசாங்கம் காத்திருக்கிறது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,555 ஆக உயர்ந்துள்ளது.இந்த விவ காரத்தை உறுதிப்படுத்துவதற்கு முன்னர், அறிக்கைக்காக தாங்கள் காத்திருப்பதாக மாநில சுகாதார, சுற்றுச்சூழல், விவசாயக் குழுவின் தலைவர் டாக்டர் ஷாருடின் ஜமால் கூறினார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 16.3.2019
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்