கோலாலம்பூர்,
தகவல், பல்லூடகத் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ நேற்று மலேசிய நண்பன் அலுவலகத்திற்கு வருகை மேற்கொண்டார். தமது சிறப்பு உதவியாளர், செனட்டர் ஆர்.சுரேஷ் சிங் உடன் வருகை தந்த அமைச்சரை மலேசிய நண்பன் நிர்வாக இயக்குநர் டத்தோ ஷாபி ஜமான் வரவேற்றார். மலே சிய நண்பன் பிரசுரித்து வரும் மலேசிய இந்தியர்கள் சார்ந்த பிரச்சினைகள் பற்றி அமைச்சர் கோபிந்த் சிங் இச்சந்திப்பின்போது மேலும் விரிவாகக் கேட்டறிந்தார்.
Read More: Malasyia Nanban Tamil Daily on 15.3.2019
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்