கோலாலம்பூர்,
ஆற்றுக்குள் சட்ட விரோதமாக கொட்டப்பட்ட கழிவுப் பொருட்களிலிருந்து வெளியான நச்சு வாயு காரணமாக பாசிர் கூடாங்கிலுள்ள 34 பள்ளிக்கூடங்களை மூடுவதற்கு கல்வியமைச்சு அறிவுறுத்தியுள்ளது என அதன் அமைச்சர் மஸ்லீ மாலிக் நேற்று கூறியுள்ளார். அந்த நச்சு வாயுப் பிரச்சினை மோசமாகி யுள்ளது. மாணவர் களுக்கு மேலும் பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் சம்பந்தப்பட்ட பள்ளிகளை மூடும் நடவடிக்கை அவசியமானது. கடந்த செவ்வாயன்று 13 பள்ளிகள் மூடப்பட்டன.
Read More: Malaysia Nanban Tamil Daily on 14.3.2019
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்