கோலாலம்பூர்,
நீங்கள்தான் அரசாங்கம், நினைத்தால் எதையும் செய்யலாம். சட்டத்தை மாற்றியெழுதலாம், ஏழை மக்களுக்கு நினைத்த மாத்திரத்தில் உதவலாம். ஆவண பிரச்சினைகளை மேலும் இழுத்தடிக்காமல் உடனே தீர்வும் காணலாம். ஆனால், இவற்றையெல்லாம் செய்வதை விட்டு விட்டு, திடீர் உணவோடு ஆவணப்பிரச்சினையை ஒப்பிடுவது தவறான செயலாகும் என்று சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியர்களின் ஆவணப் பிரச்சினைகளைக் கையாண்டு வரும் டத்தோ சிவசுப்பிரமணியம் சாடியுள்ளார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 12.3.2019
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்