img
img

எஸ்.டி.பி.எம். தேர்வு:  தேசிய நிலையில் திவ்யா, புவனேஸ் சாதனை.
செவ்வாய் 12 மார்ச் 2019 11:56:31

img

(எம்.கே.வள்ளுவன், சுப்ரா, துர்க்கா)  ஸ்ரீ கெம்பாங்கான், 

2018 ஆம் ஆண்டு எஸ்.டி.பி.எம். தேர்வில் மொத்தம் 666 மாணவர்கள் 4.0 ஒட்டுமொத்த தரப்புள்ளி சராசரியை (சிஜிபிஏ), பெற்று சாதனை படைத்து ள்ளனர் என   மலேசிய தேர்வு மன்றத் தலைவர்  பேராசிரியர்  டத்தோ டாக்டர்  ஸுல் அஷார் ஸாஹிட் ஜமால் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி, தேசிய அள வில் முதல்  10 இடங்களைப் பிடித்துள்ள மாணவர்களில் கிளந்தான், தானா மேரா டத்தோ மஹ்மூட் பாடுக்கா ராஜா இடைநிலைப் பள்ளி மாணவி திவ்யா ஜனனி மாரியப்பன், சிலாங்கூர், காஜாங் இடைநிலைப்பள்ளி  மாணவி புவனேஸ் ரமேஷ் ஆகிய இருவரும் அடங்குவர். 

Read More: Malaysia Nanban Tamil Daily on 12.3.2019

 

பின்செல்

மாணவர் செய்திகள்

img
எஸ்.டி.பி.எம். தேர்வு:  தேசிய நிலையில் திவ்யா, புவனேஸ் சாதனை.

அதுமட்டுமின்றி, தேசிய அள வில் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ள

மேலும்
img
சிறந்த ஆசிரியர் சேவைக்கான விருது பெற்ற ஆசிரியர்கள்  எஸ்.அன்னலெட்சுமி, ஆர்.துர்கா  

தங்களை தேர்வு செய்து சிறப்பித்த கூலாய்

மேலும்
img
சிறந்த ஆசிரியர் சேவைக்கான விருது பெற்ற ஆசிரியர்கள்  ஆர்.தமிழ்ச்செல்வி, கே.தனசுந்தரி,

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கடந்த

மேலும்
img
தமிழ்த்துறையில் இதுவரையில் 39 விருதுகளைப் பெற்றுள்ள இலக்கியா

அண்மையில் இந்தியாவில் தமிழ்நாட்டில்

மேலும்
img
ஏற்ற இறக்க நிலையில் மாணவர் பதிவு

சுங்கை பாப்பான், பாசாக் மற்றும் லாயாங் லாயாங்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img