img
img

தமிழ்த்துறையில் இதுவரையில் 39 விருதுகளைப் பெற்றுள்ள இலக்கியா
செவ்வாய் 16 ஜனவரி 2018 18:29:01

img

கோலாலம்பூர்,

பேரா மாநிலத்தின் சங்கநதி என்றழைக்கப்படும் சுங்கை சிப்புட் நகரில் மண்ணின் மைந் தன் நாடறிந்த ஓட்டக்காரரான ஜெயராமன்-பூர்ணம் இணையரின் தவப்புதல்வியான செல்வி இலக்கியா, பல கலை கலாச்சார நிகழ்வுகளில் மேடை ஏறி நற்றமிழ் பேசி தனி சிறந்து விளங்கி வரும் இவருக்கு வயது 14 மட்டுமே. தமிழ்த்துறையில் இதுவரையில் 39 விருதுகளைப் பெற்றுள்ளார்.

அண்மையில் இந்தியாவில் தமிழ்நாட்டில் இலக்கியாவிற்கு மிக உயரிய விருதான வீரமங்கை வேலு நாச்சியார் விருது வழங்கப்பட்டது. பழனி சன்மார்க்க சீரனூர் குருகுலம் தமிழ்நாட்டில் இலக்கியாவிற்கு  ‘தமிழ் முரசு’ என்ற விருது வழங்கப்பட்டது. அதேபோல் திருவருட்பிரகாச வள்ளலார் சங்கமகள் இலக்கியாவிற்கு ‘இலக்கியத் தென்றல்’ என்ற சிறப்பு பட்டமும் வழங்கப்பட்டது. மலேசிய மண்ணுக்கு இலக்கியா பெருமை சேர்த்துள்ளார்.

Read More: Malaysia Nanban News Paper on 16.1.2018

பின்செல்

மாணவர் செய்திகள்

img
எஸ்.டி.பி.எம். தேர்வு:  தேசிய நிலையில் திவ்யா, புவனேஸ் சாதனை.

அதுமட்டுமின்றி, தேசிய அள வில் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ள

மேலும்
img
சிறந்த ஆசிரியர் சேவைக்கான விருது பெற்ற ஆசிரியர்கள்  எஸ்.அன்னலெட்சுமி, ஆர்.துர்கா  

தங்களை தேர்வு செய்து சிறப்பித்த கூலாய்

மேலும்
img
சிறந்த ஆசிரியர் சேவைக்கான விருது பெற்ற ஆசிரியர்கள்  ஆர்.தமிழ்ச்செல்வி, கே.தனசுந்தரி,

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கடந்த

மேலும்
img
தமிழ்த்துறையில் இதுவரையில் 39 விருதுகளைப் பெற்றுள்ள இலக்கியா

அண்மையில் இந்தியாவில் தமிழ்நாட்டில்

மேலும்
img
ஏற்ற இறக்க நிலையில் மாணவர் பதிவு

சுங்கை பாப்பான், பாசாக் மற்றும் லாயாங் லாயாங்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img