புத்ராஜெயா,
சுமார் 61 ஆண்டுகளாக தேக்கி வைக்கப்பட்டிருந்த இந்தியர்களின் அடையாள ஆவணச் சிக்கலுக்கு புதிய ஆட்சியில் ‘துரித உணவை’ப் போல உடனடித் தீர்வு என்பது நடைமுறை சாத்தியமற்றது என கூறுகிறார் பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி.ஆனாலும், இதன் தொடர்பான நடவடிக்கை ஓரள வுக்கு நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. இது குறித்த விரிவான அறிக்கை கூடிய விரைவில் அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 9.3.2019
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்