புத்ராஜெயா,
சந்தேகத்திற்குரிய 101 ஏக்கர் நில விவகாரம் தொடர்பில் ம.இ.கா. முன்னாள் தேசியத் தலைவரும் பொதுப் பணித்துறை அமைச்சருமான துன் எஸ். சாமிவேலு மீது நேற்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தில் (எம்.ஏ.சி.சி.) மூன்றாவது முறையாக புகார் செய்யப்பட்ட அதே சமயம், சாமிவேலுவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தவறினால் எம்.ஏ.சி.சி.க்கு எதிராகவும் புகார் செய்யப் படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.பி.கே.ஆர். கட்சியின் முன்னாள் துணைத் தலைமைச் செயலாளர் ஜனபாலா பெருமாள் நேற்று இதனை நிருபர்களிடம் கூறினார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 9.3.2019
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்