2017ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் மதுபான வகைகள் மற்றும் சிகரெட் விலைகள் உயர்த்தப்படவில்லை. இது மதுபான பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மூன்று வருடங்களாக மதுபான வகைகளின் விலை உயர்த்தப்படவில்லை. இந்நிலையில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக், நேற்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த 2017 பட்ஜெட்டில் மதுபானம் மற்றும் சிகரெட் ஆகியவற்றுக்கான கலால் வரி உயர்த்தப்படுவது குறித்து எந்தவொரு அறிவிப்பும் செய்யப்படவில்லை. அவ்விரு பொருட்களின் நடப்பு விலை நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்