கோலாலம்பூர்,
நில விவகாரம் தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது செய்து, தடுத்து வைக்கப்பட்ட ஸ்ரீமகா மாரியம்மன் ஆலய தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ ஆர்.நடராஜா நேற்று விடுவிக்கப்பட்ட அதே சமயம், கோத்தா டாமன்சாராவில் உள்ள அவரது வீட்டிலிருந்து வெ.10 லட்சத்திற்கும் மேல் ரொக்கம் மற்றும் அந்நிய நாணயங்கள், பல்வேறு ஆடம்பர கைக்கடிகாரங்கள், விலையுயர்ந்த கார்கள், தங்கம், ஆபரணங்கள், வேறு பல விலையுயர்ந்த பொருட்களை எம்.ஏ.சி.சி. பறிமுதல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Read More: Malaysia Nanban Tamil Daily on 8.3.2019
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்