பெட்டாலிங் ஜெயா,
ரந்தாவ் இடைத் தேர்தல் ஏப்ரல் 13ஆம் தேதியும் வேட்புமனுத் தாக்கல் மார்ச் 30ஆம் தேதியும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையத்தின் (இ.சி) தலைவர் அஸார் அஸிஸான் ஹருண் நேற்று அறிவித்தார். முன்கூட்டியே வாக்களிப்பவர்கள் ஏப்ரல் 9ஆம் தேதி தங்களுடைய வாக்குகளை செலுத்துவர்.தேர்தல் பிரச்சாரம் மார்ச் 30லிருந்து ஏப்ரல் 12 வரை 14 நாட்களுக்கு நடைபெறும்.சிரம்பான் நில, சுரங்க அலுவலக மாவட்ட அதிகாரி முகமட் நிஸாம் தாஜுல் அருஸ் தேர்தல் அதிகாரியாக செயல்படுவார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 7.3.2019
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்