கோலாலம்பூர்,
அம்னோ - பாஸ் கட்சி கூட்டணியானது தேசிய முன்னணியின் உணர்வுக்கு ஒரு முடிவைக் கட்டியுள்ளது என்று அதன் தலைமைச் செயலாளர் டத்தோ ஸ்ரீ நஸ்ரி அஸிஸ் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.1969-ஆம் ஆண்டு இனக்கலவரத்திற்கு பிறகு பல்லின கட்சிகளைக் கொண்டு, பல்லின கலாச்சார உணர்வோடு தேசிய முன்னணி தோற்றுவிக்கப்பட்டது. எனினும், மலாய்க்காரர்களை பிரதிநிதிக்கும் இரு பெரிய கட்சிகள் (பாஸ், அம்னோ) ஒன்றி ணைந்துள்ள இந்த தருணத்தில் அந்த உணர்வுக்கு ஒரு முடிவு ஏற்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 7.3.2019
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்