(எஸ்.எஸ்.பரதன்) தஞ்சோங்மாலிம்,
பள்ளிகளின் தர நிலையை கல்வி அமைச்சு மறு ஆய்வு செய்யவிருப்பதால், “பி” கிரேட் தர நிலையைக் கொண்ட பெரும்பாலான தமிழ்ப்பள்ளிகளில் துணைத் தலைமையாசிரியர்களின் பதவிகளுக்கு ஆபத்து ஏற்படலாம் எனும் தகவல் கசிந்துள்ளது. இதனால், ஆசிரியர்கள் மத்தியில் அச்சம் எழுந்து ள்ளது. நாட்டிலுள்ள 525 தமிழ்ப்பள்ளிகளில், 360 பள்ளிகள் குறைந்த மாணவர்கள் எண்ணிக்கை கொண்ட பள்ளிகளாகும். கல்வி அமைச்சின் தர நிலைப்படி, 350 -க்கும் அதிகமான மாணவர்கள் கொண்ட பள்ளிகள் ....
Read More: Malaysia Nanban Tamil Daily on 7.3.2019
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்