கோலாலம்பூர்,
தேசிய முன்னணியை விட்டு வெளியேறுவதை விட எங்களுக்கு வேறு வழியில்லை. புதிய கூட்டணி உதயமாகும் என ம.சீ.ச., ம.இ.கா. ஆகிய இரு கட்சிகளும் நேற்று அதிரடியான முடிவை அறிவித்தன. தேசிய முன்னணி கூட்டணியில் அம்னோவிற்கு அடுத்து இரு முக்கியமான பங்காளி கட்சிகளாக ம.இ.கா.வும் ம.சீ.ச. வும் விளங்கி வரும் நிலையில், தே.மு. கூட்டணியில் தங்களின் நிலைப்பாடு குறித்து முடிவு செய்ய தலைநகரின் பிரபலமான ஓட்ட லில் அவ்விரு கட்சிகளும் நேற்று ரகசிய கூட்டத்தை நடத்தின.
Read More: Malaysia Nanban Tamil Daily on 5.3.2019
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்