கோலாலம்பூர்,
ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ ஆர். நடராஜா வீட்டில் எம்ஏசிசி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்.டான்ஸ்ரீ நடராஜா மீது ஊழல் தடுப்பு ஆணையத்தில் (எம்ஏசிசி) செய்யப்பட்டுள்ள புகார்களின் அடிப்படையில் அவரது வீட்டில் அதிகாரிகள் இச்சோதனையை நடத்தி யதாக தகவல்கள் கூறுகின்றன. நேற்று மாலையில் டான்ஸ்ரீ நடராஜாவின் வீட்டிற்கு வந்த அதிகாரிகள் அங்கு பல மணி நேரங்கள் சோதனையை நடத்தி யுள்ளனர்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 5.3.2019
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்