ஜார்ஜ்டவுன்,
ஒரு வலைப்பதிவாளரான ராஜா பெட்ரா கமாருடின், சுமார் வெ.630 கோடி மதிப்புள்ள பினாங்கின் கடலடி சுரங்கப்பாதை திட்டத்தில் ஊழல் நிகழ்ந்திரு ப்பதாகக் கூறியுள்ள நிலையில், செனித் பி.யு.சி.ஜி. எனும் நிறுவனத்திற்கு திறந்த டெண்டர் முறையில் குத்தகை வழங்கப்பட்டிருப்பதால் அதில் ஊழல் நடந்திருக்க வாய்ப்பில்லை என்று நிதி அமைச்சர் லிம் குவான் எங் கருத்துரைத்துள்ளார்.இந்த திட்டம் பற்றிய அனைத்து நடவடிக்கைகளும் முந்தைய அரசாங்கம் இருந்தபோது நடந்தவை என்பதையும் அவர் தெளிவுப்படுத்தினார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 4.3.2019
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்