ஜார்ஜ்டவுன்,
ஒரு வலைப்பதிவாளரான ராஜா பெட்ரா கமாருடின், சுமார் வெ.630 கோடி மதிப்புள்ள பினாங்கின் கடலடி சுரங்கப்பாதை திட்டத்தில் ஊழல் நிகழ்ந்திரு ப்பதாகக் கூறியுள்ள நிலையில், செனித் பி.யு.சி.ஜி. எனும் நிறுவனத்திற்கு திறந்த டெண்டர் முறையில் குத்தகை வழங்கப்பட்டிருப்பதால் அதில் ஊழல் நடந்திருக்க வாய்ப்பில்லை என்று நிதி அமைச்சர் லிம் குவான் எங் கருத்துரைத்துள்ளார்.இந்த திட்டம் பற்றிய அனைத்து நடவடிக்கைகளும் முந்தைய அரசாங்கம் இருந்தபோது நடந்தவை என்பதையும் அவர் தெளிவுப்படுத்தினார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 4.3.2019
நாட்டில் அந்நிய நாட்டுத் தொழிலாளர்களை வேலைக்குச் சேர்ப்பதில் அதிகார
மேலும்தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இருந்ததாகச் சந்தேகத்தின் பேரில் 12
மேலும்கெராக்கான் மீது வீசப்படும் குற்றச்சாட்டு சுத்த அபத்தமான ஒன்று என்று
மேலும்அண்மையில் சர்ச்சையில் இருந்த அந்நிலத்திற்கான நிலப்பட்டாவை மீட்டு
மேலும்1917-இல் தமிழகத்திலிருந்து இங்கு குடி பெயர்ந்த
மேலும்