மலேசிய மரண தண்டனை முறை யினை எப்போது ரத்து செய்யும் என்று பத்து கவான் தொகுதி நாடாளுமன்ற உறுப் பினர் கஸ்தூரி ராணி பட்டு பிரதமரிடம் கேள்வி எழுப்பியுள்ளார். ஐநா பாதுகாப்பு மன்றத்தின் நிரந்தரம் இல்லா உறுப்பினர்களில் மலேசியாவும் ஒன்று. கட்டாய மரண தண்டனையை அமல் படுத்திவரும் மலேசியா அனைத்துலக குறை கூறலுக்கு ஆட்பட்டுள்ளது. மரண தண்ட னையை ரத்து செய்ய இயலா விட்டால் அதற்கான காரணத்தை அரசு தெரிவிக்க வேண்டும். வெளிநாடுகளில் மரண தண்டனைக்கு உட்பட்ட மலேசி யர்களின் எண்ணிக் கையினையும் எந்தெந்த நாடுகளில் இத்தகைய மரண தண்டனை நிறை வேற்றப்பட்டது என்ற விவரத்தையும் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் தெரிவிக்க வேண்டும் என்று பத்து கவான் தொகுதி நாடாளுமன்ற உறுப் பினர் கஸ்தூரி ராணி பட்டு கேட்டுக் கொண்டார்.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்