கோலாலம்பூர்,
செமினி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தேசிய முன்னணி வெற்றி பெற்றதற்கு அம்னோ-பாஸ் இடையிலான ஒத்துழைப்பே காரணம் என பிரதமர் துன் மகாதீர் முகமட் கூறுகிறார்.கடந்த 14-ஆவது பொதுத் தேர்தலில் அத்தொகுதியில் நம்பிக்கைக் கூட்டணி வெற்றி பெற்றது. அந்த சமயத்தில் பாஸ் கட்சியும் அம்னோவும் கூட்டுச் சேரவில்லை. அதனால், வாக்குகள் உடைவதற்கு காரணமானது என்று அவர் கருத்துரைத்தார். இடைத் தேர்தலில் வேண்டு மானால் அவ்விரு கட்சிகளும் இணைந்து செயல்படலாம்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 4.3.2019
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்