பெட்டாலிங் ஜெயா,
இன்று நடைபெறும் இடைத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பானை நிராகரிக்கும்படி செமினி வாக்காளர்களுக்கு டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக் இறுதி வேண்டு கோள் விடுத்துள்ளார். அரசாங்கம் மிக வலுவாக இருந்தால் அது மக்களுக்கு நல்லதல்ல என அவர் நினைவுறுத்தினார். ஒரு வலுவான அரசாங்கம் ஊழல் வாய்ப்புகளுக்கு வழி வகுத்து விடும் என்று முன்னாள் பிரதமரான நஜீப் கூறினார். இந்த சட்டமன்றத் தொகுதியில் உள்ள 53,000-க்கும் மேற்பட்ட வாக்காளர்களுக்காக வெளியிடப்பட்ட ஒரு கடிதத்தில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 2.3.2019
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்