img
img

வலுவான அரசாங்கம் ஊழலுக்கு வித்திடும். செமினி வாக்காளர்களுக்கு நினைவுறுத்தினார் நஜீப்.
சனி 02 மார்ச் 2019 13:28:12

img

பெட்டாலிங் ஜெயா,

இன்று நடைபெறும் இடைத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பானை நிராகரிக்கும்படி செமினி வாக்காளர்களுக்கு டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக் இறுதி வேண்டு கோள் விடுத்துள்ளார். அரசாங்கம் மிக வலுவாக இருந்தால் அது மக்களுக்கு  நல்லதல்ல என அவர் நினைவுறுத்தினார். ஒரு வலுவான அரசாங்கம் ஊழல்   வாய்ப்புகளுக்கு வழி வகுத்து விடும் என்று முன்னாள் பிரதமரான நஜீப்  கூறினார். இந்த சட்டமன்றத் தொகுதியில் உள்ள 53,000-க்கும் மேற்பட்ட வாக்காளர்களுக்காக வெளியிடப்பட்ட ஒரு கடிதத்தில்  அவர் இவ்வாறு  குறிப்பிட்டுள்ளார். 

Read More: Malaysia Nanban Tamil Daily on 2.3.2019

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img