img
img

நகைக் கடைக்குள் வெ.65,000 மதிப்பிலான 14 தங்கச் சங்கிலிகளுடன் தப்பியோடிய பெண்கள்
சனி 02 மார்ச் 2019 12:35:29

img

(எம்.கே.வள்ளுவன் / ஜேம்ஸ் கந்தையா) குளுவாங், 

வாடிக்கையாளர்கள் போன்ற பாவனையில் நகைக்கடைக்குள் நுழைந்த ஐந்து பெண்கள் வெ.65,000 மதிப்பிலான 14 தங்கச் சங்கிலிகளுடன் தப்பியோடினர். இங்குள்ள ஜாலான் டத்தோ தான் செங் லியோங்கிலுள்ள ஒரு நகைக்கடையில் அச்சம்பவம் புதன்கிழமை நிகழ்ந்ததாக குளுவாங் மாவட்ட போலீஸ் தலை வர் உதவிக் கமிஷனர் முகமட் அப்டோ இஸ்மாயில் நேற்று தெரிவித்தார்.கடந்த புதன்கிழமை மாலை 5.30 மணிக்கு நடந்த அச்சம்பவத்தில் நகைகள் வாங்குவது போல் வந்த அந்த ஐந்து பெண்களிடமும் கடையின் 19 வயது பணியாளர் நகைகளை காட்டிக் கொண்டிருந்தார்.

Read Nore: Malaysia Nanban Tamil Daily on 2.3.2019

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img