(எம்.கே.வள்ளுவன் / ஜேம்ஸ் கந்தையா) குளுவாங்,
வாடிக்கையாளர்கள் போன்ற பாவனையில் நகைக்கடைக்குள் நுழைந்த ஐந்து பெண்கள் வெ.65,000 மதிப்பிலான 14 தங்கச் சங்கிலிகளுடன் தப்பியோடினர். இங்குள்ள ஜாலான் டத்தோ தான் செங் லியோங்கிலுள்ள ஒரு நகைக்கடையில் அச்சம்பவம் புதன்கிழமை நிகழ்ந்ததாக குளுவாங் மாவட்ட போலீஸ் தலை வர் உதவிக் கமிஷனர் முகமட் அப்டோ இஸ்மாயில் நேற்று தெரிவித்தார்.கடந்த புதன்கிழமை மாலை 5.30 மணிக்கு நடந்த அச்சம்பவத்தில் நகைகள் வாங்குவது போல் வந்த அந்த ஐந்து பெண்களிடமும் கடையின் 19 வயது பணியாளர் நகைகளை காட்டிக் கொண்டிருந்தார்.
Read Nore: Malaysia Nanban Tamil Daily on 2.3.2019
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்