புத்ராஜெயா,
போர் நிகழும் பகுதி களுக்கு உயரே பறப்பதை விமானங்கள் தவிர்ப்பது ஒரு நிரந்தர செயல்முறையாகும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கூறினார். இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றநிலை அதிகரித்து வருவது பற்றி வினவப்பட்டபோது அவர் இவ்வாறு கூறினார். அந் தப் பாதைகளில் பறப்பதிலிருந்து விமானங்களை வேறு திசைக்கு விமானிகள் மாற்றுவர் என்று அவர் கூறினார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 1.3.2019
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்