புத்ராஜெயா,
தாம் இஸ்லாத்திற்கு எதிரானவன் என சாடப்படுவது தொடர்பில் சட்டத்துறைத் தலைவர் டோமி தோமஸ் போலீசில் புகார் செய்துள்ளார்.அவரின் அதிகாரிகள் நேற்று புதன்கிழமை பிற்பகல் 3.15 மணிக்கு புத்ராஜெயா மாவட்ட போலீஸ் நிலையத்திற்குச் சென்று தோமஸின் சார்பில் புகார் செய்ததாக தெரிய வருகிறது. செமினி இடைத்தேர்தலில் தேசிய முன்னணிக்காக கடந்தவார இறுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட தேமு தலைமைச் செய லாளர் டத்தோஸ்ரீ நஸ்ரி அஸிஸ், சட்டத்துறைத் தலைவராக, தலைமை நீதிபதியாக, நிதியமைச்சராக மலாய்க்காரர் அல்லாதவர்கள் நியமிக்கப்ப ட்டிருப்பதாக கேள்வி எழுப்பியதாகவும் எந்த வகையிலாவது மலாய்க்கார உரிமைகள் தற்காக்கப்பட வேண்டும் எனக் கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
Read More: Malaysia Nanban Tamil Daily on 28.2.2019
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்