கோலாலம்பூர்,
இந்தியா, பாகிஸ்தானுக்கு இடையே பதற்ற நிலை நிலவி வருவதால் அவ்விரு நாடுகளுக்குமான அவசியமில்லாப் பயணங்களை ஒத்தி வைக்கும்படி மலேசியர்களுக்கு ஆலோசனை கூறப்பட்டுள்ளது.இரண்டு நாடுகளுக்கும் இடையே சர்ச்சை நீடித்து வரும் நிலையில், அவற்றின் வான்வெளிகள் மூட ப்பட்டு, பல்வேறு விமான நிலையங்களில் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இப்பிரச்சினையின் ஆழத்தை கவனத்தில் கொண்டு, குறிப்பாக, நேரடி யாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கான பயணங்களை ஒத்திவைக்கும்படி மலேசியர்களுக்கு ஆலோசனை கூற விரும்புவதாக மலேசிய வெளியுறவு அமைச்சு ஓர் அறிக்கையில் நேற்று கூறியது.
Read More: Malaysia Nanban Tamil Daily on 28.2.2019
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்