செவ்வாய் 16, ஏப்ரல் 2024  
img
img

மலேசியாவில் கொத்தடிமைகளாக வாழ்ந்த 49 தொழிலாளர்கள் தமிழ்நாடு திரும்பினர்.
வெள்ளி 22 பிப்ரவரி 2019 13:42:19

img

சென்னை,

மலேசியாவில் கொத்தடிமைகளாக சிக்கித் தவித்து, பிறகு அங்கிருந்து மீட்கப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த 49 தொழிலாளர்கள் சென்னை வந்தடைந்ததைத் தொடர்ந்து தத்தம் ஊர்களுக்கு அனுப்பப்பட்டனர். திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டத்தைச் சேர்ந்த அந்த 49 தொழிலாளர்களும் நான்கு மாதங்களுக்கு முன்பு தனியார் நிறுவனம் ஒன்றின் மூலமாக மலேசியாவிற்கு வேலைக்கு சென்றனர். அங்கு அவர்கள் கொத்தடிமையாக வைக்க ப்பட்டுள்ள தகவலை அவர்களின் குடும்பத்தினர் தமிழக அரசிடமும் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியிடமும் மனு வழியாக தெரிவித்தனர். 

Read More: Malaysia Nanban Tamil Daily on 22.2.2019

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img