கோலாலம்பூர்,
திருமணமாகாமல் தனித்து வாழும் குறைந்த வருமானத்தைப் பெறுவோருக்கும் (பி40 பிரிவு) வாழ்வாதார உதவித்தொகையை (பி.எஸ்.எச்.) அரசு வழங்கவிருக்கிறது. அவர்களுக்கு 100 வெள்ளி வழங்கப்படும். இதற்கு 30 கோடி வெள்ளி செலவாகும்.வேலை செய்யும் ஆனால் குறைந்த வருமானத்தைப் பெறும் இவர்களின் சுமையை குறைக்கும் நோக்கத்துடன் இந்த உதவித்தொகை வழங்கப்படவிருப்பதாக நிதியமைச்சு நேற்று ஓர் ஊடக அறிக்கையில் தெரிவித்தது.
Read More: Malaysia Nanban Tamil Daily on 20.2.2019
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்