கோலாலம்பூர்,
கடந்த வாரம் தாமான் முத்தியாரா எம்.ஆர்.டி. நிலைய மின் தூக்கியில் ஒரு மாதை தாக்கி அவரிடம் கொள்ளையிட்ட 26 வயது சந்தேகப்பேர்வழி ஓர் அபாயகரமான குண்டர் கும்பலைச் சேர்ந்தவன் என்பதை போலீசார் நேற்று அம்பலப்படுத்தினர். எனினும் பிப்ரவரி 14 ஆம் தேதி நிகழ்ந்த சம்பவத்தின் போது, அந்த சந்தேகப்பேர்வழி ஒரு தனி ஆளாக செயல்பட்டதாக மாநகர் போலீஸ் தலைவர் ஆணையர் டத்தோ ஸ்ரீ மஸ்லான் லாஸிம் கூறினார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 20.2.2019
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்