img
img

நேர்முகத் தேர்வில் தோல்வி கண்டுள்ள 10 ஆசிரியர்களின் எதிர்காலம் கேள்விக்கிடம்
செவ்வாய் 19 பிப்ரவரி 2019 14:04:14

img

(எஸ்.எஸ்.பரதன்) தஞ்சோங் மாலிம்,  

இங்குள்ள உப்சி (சுல்தான் இட்ரிஸ்) பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி பட்டப்படிப்பை முடித்து, கல்வி சேவைத் துறையின் நேர்முகத் தேர்வில் தோல்வி கண்டுள்ள 10 ஆசிரியர்களின் எதிர்காலம் கேள்விக்கிடமாகியுள்ளது. அவர்களின் இந்நிலையைக் கண்டு பெற்றோர்கள் கலக்கம் கொண்டுள்ளனர்.  கடந்த 2016, 2017 ஆம் ஆண்டுகளில் தமிழ்மொழித் துறையில் ஆசிரியர் பட்டப் படிப்பினை முடித்த 52 பேர், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கல்வித் துறை நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப் பட்டிருந்தனர்.

Read More: Malaysia Nanban Tamil Daily on 19.2.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img