(எஸ்.எஸ்.பரதன்) தஞ்சோங் மாலிம்,
இங்குள்ள உப்சி (சுல்தான் இட்ரிஸ்) பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி பட்டப்படிப்பை முடித்து, கல்வி சேவைத் துறையின் நேர்முகத் தேர்வில் தோல்வி கண்டுள்ள 10 ஆசிரியர்களின் எதிர்காலம் கேள்விக்கிடமாகியுள்ளது. அவர்களின் இந்நிலையைக் கண்டு பெற்றோர்கள் கலக்கம் கொண்டுள்ளனர். கடந்த 2016, 2017 ஆம் ஆண்டுகளில் தமிழ்மொழித் துறையில் ஆசிரியர் பட்டப் படிப்பினை முடித்த 52 பேர், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கல்வித் துறை நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப் பட்டிருந்தனர்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 19.2.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்