img
img

சிறார் மானபங்க விவகாரம்: குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும்.
சனி 16 பிப்ரவரி 2019 13:58:20

img

கோலாலம்பூர்,

சிறார்  திருமண  விவகாரம் தொடர்பில் சமயத்திலுள்ள நன்னெறிப் பண்புகளை வலியுறுத்துவதன் முக்கியத்துவத்தை பிரதமரின் துணைவியார்  துன் சித்தி ஹஸ்மா அலி  வலியுறுத்திக் கூறியுள்ளார். சமயத்தலைவர்கள் சமயத்தின் ஒரு குறிப்பிட்ட அம்சத்தின் மீது மட்டுமே கவனம் செலுத்துகின்றனர். சிறார்களுக்கு போதிக்கும் சமய அறிஞர்கள் சமயத்தின் நன்னெறிப் பண்புகளின் மீது  கவனம்  செலுத்துவதாகத் தெரியவில்லை. எந்த ஒரு சமுதாயமும் தங்களின் பிள்ளைகளுக்கு கற்பிப்பதற்கு என சமயமும்  உள்ளிட்ட நன்னெறிப் பண்புகளை கொண்டுள்ளன. 

Read More: Malaysia Nanban Tamil Daily on 16.2.2019 

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img