கோலாலம்பூர்,
நீதித்துறையில் தவறு நடந்ததாக மேல் முறையீட்டு நீதிமன்ற நீதிபதி டத்தோ டாக்டர் ஹமிட் சுல்தான் அபு பக்கார் கடுமையான அறிக்கை தாக்கல் செய்துள்ளதையடுத்து அரச விசாரணை ஆணையத்திற்கான (ஆர்.சி.ஐ.) தேவையை அரசாங்கம் பரிசீலிக்கும் என பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூறியுள்ளார். ஆர்.சி.ஐ. அமைக்கும் வகையிலான திட்டத்தை அரசாங்கம் ஆராயும். இது தொடர்பில் மேலும் கருத்துரைக்கும் நிலையில் தாம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 16.2.2019
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்