(ப.சந்திரசேகர்) ஈப்போ,
ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு புறம்போக்கு நிலங்களில குடியிருப்போரை மறு குடியேற்றம் செய்ய முந்தைய அரசாங்கத்தின் மூலம் தயார் செய்யப்பட்ட பெம்பான் நிலத் திட்டம் பற்றிய விவரங்கள் எதுவும் எனக்குத் தெரியாது. இதுபற்றிய விவரங்களைத் தெரிந்து கொண்டு பதிலளிக்கிறேன் என்று பேரா மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமாட் பைஸால் அஸுமு இங்கு கூறினார்.புந்தோங் அதன் சுற்று வட்டாரங்களில் விடுபட்ட 500 குடும்பங்களின் மறுகுடி யேற்றத்திற்காக பத்துகாஜா பகுதியில் உள்ள பெம்பான் நிலத் திட்டம் தொடங்கப்பட்டது.
Read More: Malaysia Nanban Tamil Daily on 14.2.2019
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்