img
img

இந்தியர்களுக்கான பெம்பான் நிலத்திட்ட விவரங்கள் எனக்குத் தெரியாது. பேரா மந்திரி புசார் கைவிரிப்பு.
வியாழன் 14 பிப்ரவரி 2019 12:35:51

img

(ப.சந்திரசேகர்) ஈப்போ,

ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு புறம்போக்கு நிலங்களில குடியிருப்போரை மறு குடியேற்றம் செய்ய முந்தைய அரசாங்கத்தின் மூலம் தயார் செய்யப்பட்ட பெம்பான் நிலத் திட்டம் பற்றிய விவரங்கள் எதுவும் எனக்குத் தெரியாது. இதுபற்றிய விவரங்களைத் தெரிந்து கொண்டு பதிலளிக்கிறேன் என்று பேரா மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமாட் பைஸால் அஸுமு இங்கு கூறினார்.புந்தோங் அதன் சுற்று வட்டாரங்களில் விடுபட்ட 500 குடும்பங்களின் மறுகுடி யேற்றத்திற்காக பத்துகாஜா பகுதியில் உள்ள பெம்பான் நிலத் திட்டம் தொடங்கப்பட்டது. 

Read More: Malaysia Nanban Tamil Daily on 14.2.2019

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img