பூச்சோங்,
பூச்சோங்கில் அமைந்துள்ள வவாசான் அடுக்குமாடி வீடுகள் சுமார் 22 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டவை. மொத்தம் 5 மாடிகளைக் கொண்ட இந்த குடியிருப்பில் 250 இந்திய குடும்பங்கள் உட்பட 500 குடும்பங்கள் வாழ்கின்றன. இவர்கள் தங்கள் குடியிருப்புகளைப் பராமரிப்பதற்காக மாதந்தோறும் வெ.33-ஐ கட்டணமாகச் செலுத்தி வருகின்றனர். ஆனால், கட்டணத்தைப் பெற்றுக்கொண்ட பராமரிப்பு நிறுவனம் கடந்த 6 ஆண்டுகளாக எந்தவொரு துப்புரவுப் பணிகளையும் மேற்கொள்ளாததால் இங்குள்ள மக்கள் பாம்புகளுடன் வசித்து வருகின்றனர்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 14.2.2019
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்