ஷா ஆலம்,
கும்பல் ஒன்றால் தாக்கப்பட்டதை அடுத்து தீயணைப்பு மீட்பு வாகனம் (எஃப்.ஆர்.டி.) பின்னோக்கி நகர்ந்தபோது, முகமட் அடிப் முகமட் காசிம் அவசர மருத்துவ உதவிச் சேவை வாகனத்தினுள் (இ.எம்.ஆர்.எஸ்.) இருந்ததாக நேற்றைய மரண விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. சீபீல்டு ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய கலவரத்தின்போது காயமடைந்ததன் காரணமாக மரணமடைந்ததாகக் கூறப்படும் தீயணைப்பு வீரர் முகமட் அடிப் முகமட் காசிமின் மரண விசாரணை நேற்று இரண்டாவது நாளாக ஷா ஆலம் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்றது.
Read More: Mlalaysia Nanban Tamil Daily on 13.2.2019
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்