சுங்கைப்பட்டாணி,
இங்குள்ள பெண்கள் இடைநிலைப்பள்ளியில் பயிலும் மாணவிகள் எஸ்.பி.எம். தேர்வில் தமிழ் இலக்கியத்தை ஒரு பாடமாக எழுதுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது தொடர்பில் மலேசிய நண்பன் தொடர்ந்து செய்திகள் வெளியிட்டு வந்ததன் விளைவாக, மாநில கல்வி இலாகா இயக்குநர் அப்துல் அஜிஸ் பின் சுலைமான் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் அத்தேர்வை எழுதும் வாய்ப்பு அம்மாணவிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
Read More: Malaysia Nanban Tamil Daily on 12.2.2019
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்