img
img

நண்பன் செய்தியின் எதிரொலி. தமிழ் இலக்கியத் தடை நீங்கியது.
செவ்வாய் 12 பிப்ரவரி 2019 16:05:11

img

சுங்கைப்பட்டாணி, 

இங்குள்ள பெண்கள் இடைநிலைப்பள்ளியில் பயிலும் மாணவிகள் எஸ்.பி.எம். தேர்வில் தமிழ் இலக்கியத்தை ஒரு பாடமாக எழுதுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது தொடர்பில் மலேசிய நண்பன் தொடர்ந்து செய்திகள் வெளியிட்டு வந்ததன் விளைவாக, மாநில கல்வி இலாகா இயக்குநர் அப்துல் அஜிஸ் பின் சுலைமான் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் அத்தேர்வை எழுதும் வாய்ப்பு அம்மாணவிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

Read More: Malaysia Nanban Tamil Daily on 12.2.2019

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img