(எம்.கே.வள்ளுவன்) ஜொகூர் பாரு,
நேற்று இங்கு ஜொகூர் பாரு மாவட்ட அனாக் மூடா பங்சா ஜொகூர் இயக்கம் ஏற்பாடு செய்திருந்த துப்புரவு பணியில் மேன்மை தங்கிய ஜொகூர் பட்டத்து இளவரசர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம் அவரின் துணைவியார் சேபுவான் கலிடா புஸ்தாமாம் கலந்து கொண்டு துப்புரவு பணியில் ஈடுப்பட்டனர். ஜொகூர் மாநில இளைஞர் மன்றத்தின் ஆதரவுடன் நடைபெற்ற இந்தப் பணியில் துங்கு மக்கோத்தா தம்பதியினருடன் இளைஞர்களும் சேர்ந்து கொண்டனர்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 11.2.2019
நாட்டில் அந்நிய நாட்டுத் தொழிலாளர்களை வேலைக்குச் சேர்ப்பதில் அதிகார
மேலும்தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இருந்ததாகச் சந்தேகத்தின் பேரில் 12
மேலும்கெராக்கான் மீது வீசப்படும் குற்றச்சாட்டு சுத்த அபத்தமான ஒன்று என்று
மேலும்அண்மையில் சர்ச்சையில் இருந்த அந்நிலத்திற்கான நிலப்பட்டாவை மீட்டு
மேலும்1917-இல் தமிழகத்திலிருந்து இங்கு குடி பெயர்ந்த
மேலும்