(எம்.கே.வள்ளுவன்) ஜொகூர் பாரு,
நேற்று இங்கு ஜொகூர் பாரு மாவட்ட அனாக் மூடா பங்சா ஜொகூர் இயக்கம் ஏற்பாடு செய்திருந்த துப்புரவு பணியில் மேன்மை தங்கிய ஜொகூர் பட்டத்து இளவரசர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம் அவரின் துணைவியார் சேபுவான் கலிடா புஸ்தாமாம் கலந்து கொண்டு துப்புரவு பணியில் ஈடுப்பட்டனர். ஜொகூர் மாநில இளைஞர் மன்றத்தின் ஆதரவுடன் நடைபெற்ற இந்தப் பணியில் துங்கு மக்கோத்தா தம்பதியினருடன் இளைஞர்களும் சேர்ந்து கொண்டனர்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 11.2.2019
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்