கோலாலம்பூர்,
நீண்ட கால பாரிசான் கூட்டணி ஆட்சி கவிழ்வதற்கு முக்கிய காரணமான கடும் ஊழல் குற்றச் சாட்டுகளின் தொடர்பில் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் மீது நாளை தொடங்கி இந்த வாரம் முழுவதும் விசாரணை நடத்தப்பட உள்ளது. மலேசிய அரசு நிதியான 1எம்டிபியிலிருந்து 4.5 பில்லியன் அமெரிக்க டாலர்க ளைக் களவாடியதாக முன்னாள் பிரதமரான நஜீப் மீதும் அவருடைய ஆதரவாளர்கள் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
Read More: Malasyia Nanban Tamil Daily on 11.2.2019
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்