img
img

நஜீப் மீதான விசாரணை நாளை தொடங்குகிறது.
திங்கள் 11 பிப்ரவரி 2019 11:20:11

img

கோலாலம்பூர், 

நீண்ட கால பாரிசான் கூட்டணி ஆட்சி கவிழ்வதற்கு முக்கிய காரணமான கடும் ஊழல் குற்றச் சாட்டுகளின் தொடர்பில் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் மீது நாளை தொடங்கி இந்த வாரம் முழுவதும் விசாரணை நடத்தப்பட உள்ளது. மலேசிய அரசு நிதியான 1எம்டிபியிலிருந்து 4.5 பில்லியன் அமெரிக்க டாலர்க ளைக் களவாடியதாக முன்னாள் பிரதமரான நஜீப் மீதும் அவருடைய ஆதரவாளர்கள் மீதும்  குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

Read More: Malasyia Nanban Tamil Daily on 11.2.2019

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img