img
img

தமிழ் இலக்கியப் பாடம் எடுப்பதால் என்ன நன்மை?
வெள்ளி 08 பிப்ரவரி 2019 12:46:30

img

(நா.மணிராஜா) சுங்கைப்பட்டாணி,

தமிழுக்கு மீண்டும் சோதனை. இங்குள்ள இடைநிலைப்பள்ளி ஒன்றில், எஸ்.பி.எம். தேர்வில் இந்திய மாணவர்கள் தமிழ் இலக்கியத்தை பாடமாக எடுப்ப தற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அப்பள்ளியின் முதல்வரே இதற்கான உத்தரவைப் பிறப்பித்திருப்பது மாணவர்களின் பெற்றோர் மத்தியில்  பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எங்கள் மாணவர்கள் தமிழ் இலக்கிய பாடம் எடுப்பதால்  பள்ளியின் முதல்வருக்கு என்ன நஷ்டம் என பெற்றோர் கேள்வி எழுப்புகின்றனர்.

Read More: Malasyia Nanban Tamil Daily on 8.2.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img