செவ்வாய் 16, ஏப்ரல் 2024  
img
img

செந்தூல் குப்பம்மாவுக்கு 99 ஆண்டுகளுக்குப் பிறகு குடியுரிமை
புதன் 06 பிப்ரவரி 2019 13:41:39

img

கோலாலம்பூர், 

தலைநகர் செந்தூலில் 1920-ஆம் ஆண் டில் பிறந்த பாட்டி குப்பம்மா வுக்கு 99 ஆண்டு களுக்கு பிறகு குடியுரிமை கிடைத்துள்ளது. பி.குப்பம்மா, எந்த பதிவு இலாகாவிடமிருந்தும் தமது குடியுரிமையை பெற்றுக்கொள்ளலாம் என்பதை தெரி விக்கும் கடிதத்தை நேற்று தேசிய பதிவு இலாகாவிடமிருந்து பெற்றார். இவரின் பெற்றோர் 1900 ஆண்டுகளில் மலேசியாவிற்கு குடிபெயர்ந்தனர்.

Read More: Malasyia Nanban Tamil Daily on 6.2.2019

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img