img
img

25 ஆண்டுகளாகப் பயன்படுத்தி வந்த முதன்மைச் சாலை இடிந்து விழுந்து 5 மாதங்கள் ஆகியும் யாரும் கவனிக்காத அவலம்.
புதன் 06 பிப்ரவரி 2019 12:26:58

img

(பார்த்திபன் நாகராஜன் / தி.க. காளிதாசன்)

பெஸ்தாரி ஜெயா, 

கோலசிலாங்கூர், பெஸ்தாரி ஜெயா சுற்றுவட்டாரத்தில் அமைந்துள்ள புக்கிட் தாகார் தோட்டம் டிவிஷன் 4-ஐச் சேர்ந்த சுமார் 40 குடும்பங்கள் கடந்த 25 ஆண்டுகளாகப் பயன்படுத்தி வந்த முதன்மைச் சாலை இடிந்து விழுந்து 5 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், தங்களுக்கு உதவுவதற்கு இதுவரை யாரும் முன்வராததன் தொடர்பில் அவர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

Read More: Malaysia Nanban Tamil Daily on 6.2.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img