(ம.யோகலிங்கம்) காப்பார்,
புதர் மண்டிக்கிடக்கும் காப்பார் இந்து மயானத்தில் மின்சுடலை கட்டும் திட்டம் என்னவானது என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். முந்தைய தேசிய முன்னணி ஆட்சியில் இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டது. ம.இ.கா. ஏற்பாட்டில் காப்பாரில் சில ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்ட அப்போதைய பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் இந்தத் திட்டத்தை அறிவித்தார்.
Read More: Malasyia Nanban Tamil Daily on 4.2.2019
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்