கோலாலம்பூர்,
மேன்மை தங்கிய பகாங் சுல்தான், சுல்தான் அப்துல்லா நேற்று நாட்டின் 16-ஆவது மாட்சிமை தங்கிய பேரரசராகப் பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்டார். நேற்று காலை 10.55 மணிக்கு இஸ்தானா நெகாராவின் பாலாய் ரோங் ஸ்ரீ-யில் நடைபெற்ற அதே சடங்கின்போது பேரா சுல்தான், சுல்தான் நஸ்ரின் ஷா துணைப்பேரரசராகப் பதவி உறுதிமொழி ஏற்றார். பேரரசரும் துணைப் பேரரசரும் நேற்று தொடங்கி ஐந்து ஆண்டு காலத்திற்கு சேவை ஆற்றுவர்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 1.2.2019
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்