(பார்த்திபன் நாகராஜன் / தி.க. காளிதாசன்) கோலாலம்பூர்.
செந்தூலில் செயல்பட்டு வரும் சிமிந்தி ஆலையை உடனடியாக மூட தாம் உத்தரவிட்டுள்ளதாக பத்து தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பி. பிரபாகரன் நேற்று கூறினார். இதன் மூலம் மலேசிய நண்பன் முன்னெடுத்த சிமிந்தி ஆலை விவகாரத்திற்கு வெற்றி கிடைத்துள்ளது. செந்தூல் மார்க்கெட் முன்புறம் ஒய்.டி.எல். நிறுவனத்திற்கு சொந்தமான சிமெந்தி ஆலை கடந்த 14 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.சிமெந்தி ஆலையை சுற்றி பல பள்ளிகள் உள்ளன. இந்த ஆலைக்கு வந்து செல்லும் லோரிகளால் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக உள்ளது.
Read More: Malaysia Nanban Tamil Daily on 31.12.2019
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்